உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது

டெல்லி: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7,23,716 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,51,824 பேர் குணமடைந்தனர். அதிகபட்சமாக இத்தாலியில் 10,779 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: