வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளிகள் மீது நேரடியாக பூச்சி மருந்து அடிக்கும் உ.பி. அரசு

லக்னோ: வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளிகள் மீது உத்தர பிரதேச அரசு நேரடியாக பூச்சி மருந்து அடித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் தொழிலாளர்கள் மீது நேரடியாக கிருமி நாசினி அடிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: