×

எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்து விட்டது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்து விட்டதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். தினக்கூலித் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு ஏற்பாடு செய்யவில்லை என்றும் நிதியமைச்சர் அறிவித்த நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.


Tags : government ,Chidambaram ,Central Government , Proceedings, Curfew, Central Government, PC Chidambaram, Charge
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...