கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கு தான்..: முதல்வர் பேட்டி

சென்னை: கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கு தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல. இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: