தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று வரை 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

Related Stories: