இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவு..: அமைச்சர் கருப்பணன் பேட்டி

ஈரோடு: இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவாக உள்ளது என்று ஈரோடு மாவட்டம் பவானியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி அளித்துள்ளார். தற்போதைய நிலையில் கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: