கொரோனா நிவாரணம் பெற பிரதமர் மோடி புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி

டெல்லி: கொரோனா நிவாரணம் பெற பிரதமர் மோடி புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். PMNRF என்ற பழைய கணக்கை பயன்படுத்தாமல் PM CARES என்ற கணக்கை தொடங்கியது ஏன்?,  PMNRF என்ற பெயரை PM CARES என மாற்றி இருக்கலாம், புதிய கணக்கு தொடங்கி இருக்க தேவையில்லை என்று தெரிவித்தார்.

Related Stories: