ஜம்மு-காஷ்மீரில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு ஆளான ஸ்ரீநகர் பெண் குணமடைந்தார்

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு ஆளான ஸ்ரீநகர் பெண் குணமடைந்துள்ளார். ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநகர் பெண், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories: