வந்தவாசி வட்டாட்சியர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வட்டாட்சியர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். வெளிநாட்டில் படித்து வரும் வட்டாட்சியர் மகன் ஒருவாரத்துக்கு பின் ஊர் திரும்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வந்தவாசி வட்டாட்சியர் பொறுப்புகள் சமூக வட்டாட்சியர் நரேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: