×

கொரோனா தடுப்பு நடவடிக்கை..: திமுக எம்பி கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி

தூத்துக்குடி : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக திமுக எம்பி கனிமொழி ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக திமுக எம்பி கனிமொழி அறிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் நடத்த கனிமொழி உதவிகள் செய்து வருகிறார்.

Tags : DMK ,Corona , Corona ,DMK MP ,Kanimozhi , 1 crore
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...