இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1071-ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1071-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1024-லிருந்து 1,071-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்த நிலையில் 100 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: