இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,160 ஆக அதிகரித்துள்ளது, மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

Related Stories: