இந்தியா இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு Mar 30, 2020 இந்தியா கொரோனா டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,160 ஆக அதிகரித்துள்ளது, மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு