வெளிநாட்டிலிருந்து திரும்பியதால் தனிமைபடுத்திக் கொண்ட கவுதமி

சென்னை: நடிகை கவுதமி வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் ஈசிஆரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீசை அதிகாரிகள் ஒட்டியதாக கூறப்பட்டது. இது பற்றி கவுதமி கூறும்போது, ‘என் வீட்டின் முன்பு எந்த நோட்டீசும் ஒட்டவில்லை. அப்படியே இனிமேல் ஒட்டினாலும் கவலையில்லை. 20 நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து திரும்பினேன்’ என்றார். தன்னைத் தானே வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: