×

ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது. வாடகை கொடுக்காத பட்சத்தில் வீடுகளை காலி செய்ய வறுபுறுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : government ,Homeowners ,home renters ,curfew , Curfew, rent, central government
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்