×

தீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: தீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : regime leaders ,Chief Minister ,hospital ,regime chief ,CM , Chronic respiratory disorder, private hospital, regime chief, CM
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...