×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிபிஎஸ்இ ஊழியர்கள் சார்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிபிஎஸ்இ ஊழியர்கள் சார்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். சிபிஎஸ்இ ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை தாமாக முன்வந்து வழங்கி உள்ளனர். பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : CBSE , CBSE employees, donate , 21 lakh, coronation ,
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...