ஏப்.3 முதல் வழங்கவுள்ள ரேஷன் பொருள் பற்றி அந்தந்த கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்படும்..:உணவுத்துறை அமைச்சர் பேட்டி

திருவாரூர்: ஏப்ரல் 3 முதல் வழங்கவுள்ள ரேஷன் பொருள் பற்றி அந்தந்த கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் பேட்டி அளித்துள்ளார். மக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்களை பெற்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related Stories: