சேலம் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மீன் கடைக்கு சீல்

சேலம்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மீன் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க போதுமான ஏற்பாடுகளை செய்யாததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: