புதுச்சேரி அடுத்த மணலிப்பட்டு கிராமத்தில் கொரோனா ரைவஸ் பரவலை தடுக்க வெளிநபருக்கு தடை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மணலிப்பட்டு கிராமத்தில் கொரோனா ரைவஸ் பரவலை தடுக்க வெளிநபருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநபர்கள் ஊருக்குள் நுழைய கூடாது என பொதுமக்களே தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.

Related Stories: