கோவை மாநகரில் தடை உத்தரவை மீறியதாக 79 பேர் கைது

கோவை: கோவை மாநகரில் தடை உத்தரவை மீறியதாக 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: