தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்

சென்னை: தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது. காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுடே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுடே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மட்டுமே முழு நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: