×

சென்னையில் மிகப்பெரிய ஆட்டிறைச்சி சந்தையான புளியந்தோப்பு ஆடுதொட்டி வெறிச்சோடியது

சென்னை: சென்னையில் மிகப்பெரிய ஆட்டிறைச்சி சந்தையான புளியந்தோப்பு ஆடுதொட்டி செயல்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் புளியந்தோப்பு சந்தையில் ரூ.3 கோடிக்கு வியாபாரம் நடக்கும் என கூறப்படுகிறது. புளியந்தோப்பு ஆடுதொட்டியில் வழக்கமாக தினந்தோறும் 8 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


Tags : Chennai ,Puliyanthope ,Puliyanthupo , Puliyanthupo, largest goat market Chennai,razed
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...