புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார்

புதுச்சேரி: மாஹேயில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 68 வயதான மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: