முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் நிதி வழங்க முடிவு: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி. எம்பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், ஆகியோரின் ஒருமாத சம்பளத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: