கமுதி அருகே மீனவர்களை தங்க வைக்க எதிர்ப்பு.. போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள்

கமுதி: மங்களூருவில் இருந்து வந்த மீனவர்களை கல்லூரியில் தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து கமுதியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கமுதி அருகே நந்திசேரியில் கல்லூரி வாயில் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: