திருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது

திருச்சி: திருச்சியில் கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஒருதலைக்காதலால் பேராசிரியையை கடத்திய வணக்கம் சோமுவை போலீசார் கைது செய்துள்ளதுனர்.

Related Stories: