கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு

டெல்லி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு நாடு கடன்பட்டுள்ளது என் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: