இந்தியா டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரிடம் சிகிச்சைப்பெற்ற 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு Mar 26, 2020 தாக்குதல் டாக்டர் தில்லி நபர்கள் மருத்துவர் டெல்லி: டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரிடம் சிகிச்சைப்பெற்ற 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 649-ஆக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு