தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முடிவு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30மணிக்கு தொடங்கும் பால் விற்பனை காலை 9 மணிக்கு முடிவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: