ராஜபாளையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானத்தைச் சேர்ந்த சின்னசுந்தரம் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சின்னசுந்தரத்தை கொலை செய்ததாக விக்னேஷ்(25) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தாயை அடிக்கடி கேலி செய்ததால் சின்னசுந்தரத்தை வெட்டியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: