×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் சரிவில் இருந்த இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம்

மும்பை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் சரிவில் இருந்த இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்து 26,674 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 191 புள்ளிகள் அதிகரித்து 7,801 புள்ளிகளில் முடிவு செய்யப்பட்டது.

Tags : Indian ,stock market boom ,collapse ,Corona ,Indian Stock Exchange , Corona, Indian Stock Exchange, increased
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்