×

தமிழகத்தில் எலி பேஸ்ட்டை தடை செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் எலி பேஸ்ட்டை தடை செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். விஷக் கடிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தஞ்சையில் ரூ.5 கோடியில் ஒப்புயர்வு மையம் தொடங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை தரக்குறைவாகப் பேசினால் உடனே நடவடிக்கை எடுக்க அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிஉள்ளார்.

Tags : Government ,Minister ,Tamil Nadu ,Minister Vijayabaskar , In Tamilnadu, rat paste, ban, government review, Minister Vijayabaskar
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...