நிர்பயா குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனுவை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட துக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி பவன்குமார் சீராய்வு மனு அளித்துள்ளான்.

Related Stories: