இந்தியா மேகாலயாவில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே நடந்த மோதல்: 2 பேர் உயிரிழப்பு Feb 29, 2020 மோதல் பழங்குடியினர் மேகாலயா மேகாலயா: மேகாலயாவில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே நடந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க மேகாலயாவில் சில இடஙக்ளில் ஊரடங்கு உத்தரவு போலீஸ் பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு