×

திருவண்ணாமலை மாவட்டம் கவுத்திமலை காட்டுப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 வேட்டைக்காரர்கள் காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கவுத்திமலை காட்டுப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 வேட்டைக்காரர்கள் காயம் அடைந்துள்ளனர். வேட்டைக்காரர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் 2 வனக்காப்பாளர்கள் காயமடைந்ததால் துப்பாக்கிச்சூட நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த வனக்காப்பாளர்கள் பாலாஜி, சம்பத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : hunters ,Thiruvannamalai district ,forest fire , 2 hunters ,injured ,forest fire , Thiruvannamalai district
× RELATED முயல் வேட்டையாடிய இருவருக்கு ₹10,000 அபராதம்