மதுரையில் அமைசசர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்ற 10 பேர் கைது

மதுரை: மதுரையில் அமைசசர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: