கரூரில் மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

கரூர்: கரூரில் மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்துக் கொண்டார். சணப்பிரட்டி எழில் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், மனைவி கிருஷ்ணவேனி உயிரிழந்தார்.

Related Stories: