குற்றம் திருப்பூரில் லஞ்சம் பெற்றதாக தீயணைப்புத்துறை அதிகாரி கைது Feb 28, 2020 தீ துறை அதிகாரி திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் நிலையம் அமைப்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க கார்த்திகேயன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது ராகவன் பிடிபட்டார்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு