×

பெரிய ஆட்டங்கள் உள்ளதால் வேடிக்கை வேண்டாம்: மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் எச்சரிக்கை

மெல்போர்ன்: நியூசிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றது. இதுகுறித்து இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறுகையில், ‘‘அடுத்து வருவது பெரிய ஆட்டங்கள் என்பதால், வேடிக்கையான, சிறிய தவறுகளுக்கு அணியினர் இடம் தரக்கூடாது. அணி சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனினும் நாம் தொடர்ந்து ஒரே தவறுகளை செய்து வருகிறோம். சிறந்த தொடக்கத்தை வைத்து ரன்களை குவிக்க தவறி வருகிறோம். அடுத்து கடினமான, பெரிய ஆட்டங்கள் உள்ள நிலையில், வேடிக்கையான தவறுகளை செய்யக்கூடாது’’ என்றார்.

Tags : Harmanprit
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...