பழங்குடியின மக்களை மூளைச்சலவை செய்ததாக கைதான மாவோயிஸ்ட் டேனிஷூக்கு நிபந்தனை ஜாமீன்

நீலகிரி: நீலகிரியில் பழங்குடியின மக்களை மூளைச்சலவை செய்ததாக கைதான மாவோயிஸ்ட் டேனிஷூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டேனிஷ் 15 நாட்களுக்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல் பழங்குடியின மக்களை மூளை சலவை செய்ததாக குன்னூர் அருகே கைதானார் மாவோயிஸ்ட் டேனிஷ்.

Related Stories: