தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 10வது நாளாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக பேரணியில் முழக்கமிட்டனர்.

Related Stories: