ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதால் தலைமை செயலக ஊழியர்களுக்கு ஊதியம் தாமதம்

சென்னை: அரசு ஊழியர் சம்பள பட்டியலை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஊதியம் தாமதமாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் கடைசி பணி நாளில் அரசு ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்படுவது நடைமுறையாக உள்ளது.

Related Stories: