கொரோனாவால் உலகச் சந்தை நிலவரம் எதிரொலிப்பு : இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு

மும்பை : மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிந்து 38,297 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 431 புள்ளிகள் சரிந்து 11,201 புள்ளிகளில் வர்த்தகமாம் நிறைவடைந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளன.

Related Stories: