டெல்லி கலவரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் போராட்டம்

மதுரை : டெல்லி கலவரத்தைக் கண்டித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நுழைவாயில் முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி கலவரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து அவர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணியிட மாறுதலைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.   

Related Stories: