கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.43 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை : கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.43 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.102 கால்நடை மருந்தகங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நாமக்கல், திருவாரூரில் கால்நடை நோய் ஆய்வு பிரிவுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: