சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சேலம் : சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாதம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சின்னக்கண்ணு,, கிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

Related Stories: