குற்றம் திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Feb 28, 2020 திருச்சி திருச்சி விமான நிலையம் திருச்சி: துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த காஜா நஜிமுதீன் கடத்தி வந்த 640 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு