திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த காஜா நஜிமுதீன் கடத்தி வந்த 640 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: