ராசிபுரம் அருகே வெள்ளக்கல்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வருமானவரி சோதனை

நாமக்கல்: ராசிபுரம் அருகே வெள்ளக்கல்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் பழனியாண்டவர் கோழிப்பண்ணை தீவன ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: