டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டதன் பின்னணியில் தாஹிர் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: