×

பாலக்கோட்டில் ரூ.500 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு ஓராண்டு சிறை

தருமபுரி: பாலக்கோட்டில் ரூ.500 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெங்கடசுப்பிரமணியனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.1,500 அபராதமும் விதித்து தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Tags : office assistant ,Kottakshi , Palakkad, bribery, quotastier office assistant, jailed for a year
× RELATED தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு...